என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Wednesday, August 18, 2010

தியானம்

என்ன முயன்றும்
கட்டவிழ்ந்து ஓடும்மனம்
உன் நினைவெனும்
ஒற்றைப் புள்ளியில்
ஒருமைப்பட்டு நிற்கிறதே
தியானமடி நீ எனக்கு!

No comments:

Post a Comment