என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Thursday, September 30, 2010

அறிவிப்பு

நண்பர்களே,
தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவை கொண்டாடி முடித்திருக்கிறோம். ராஜராஜ சோழனின் அருமை பெருமைகளை பேசியும், எழுதியும் மகிழ்ந்தோம். ஆனால் இந்த பிற்கால சோழப் பேரரசிற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த ஆதித்த சோழனை மறந்துவிட்டோம். அந்த பேரரசனின் சமாதி சென்னைக்கு அருகில் இருக்கிறது என்று கேள்விப்பட்டு, தேடி அலைந்து கண்டுபிடித்துவிட்டேன். அங்கு ஒரு பள்ளிப்படைக் கோவில் சிதிலமடைந்து கிடக்கிறது. அந்த பயணம் பற்றியும், கோவில் பற்றியும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். அது இன்று (01.10.10) வெளியான 'புதிய தலைமுறை' இதழில் பிரசுரமாகி இருக்கிறது. படித்துவிட்டு தங்களின் மேலான கருத்துகளை தெரிவியுங்கள்.

1 comment:

  1. Hi Parthiban,

    I have read the article completely, very interesting.

    Keep moving…………

    Regards
    Kumar VR

    ReplyDelete