என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Thursday, September 2, 2010

காணாமல் போனவர்கள்

இந்த பூமிப்பந்தில் இருந்து நிறைய அரிய உயிரினங்கள் காணாமல் போய்விட்டன. அவற்றை நாம் காணாமல் போகச்செய்து விட்டோம் என்பதுதான் உண்மை. இப்படி நம்மிடம் இருந்து மறைந்துபோன அந்த மாண்புமிகுக்கள் குறித்து கொஞ்சம் எழுதலாம் என்று தோன்றியது. படித்துவிட்டு கருத்து கூறுங்கள்.

No comments:

Post a Comment